போலி முகவரி கொடுத்து தமிழகத்தில் நுழைந்த வங்கதேசத்தினர்.. தீவிரமாக சோதனை நடத்தும் என்.ஐ.ஏ..! Nov 08, 2023 3770 போலி அடையாள அட்டை தயாரித்து வடமாநிலத்தவர் போர்வையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ள வங்கதேசத்தினர் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேசம்,...